தேசிய வாசிப்பு மாத நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் – 2025

📚✨ தேசிய வாசிப்பு மாதம் – 2025 ✨📚
🗓 23.02.2026
எமது நூலகமும், கிளை நூலகங்களும் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வையும் பரிசளிப்பு விழாவையும் சிறப்பாக நடாத்தியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நிகழ்வின் மூலம் வாசிப்பின் முக்கியத்துவம், அறிவின் வளர்ச்சி மற்றும் இளம் தலைமுறையின் திறன் மேம்பாடு ஆகியவை வலியுறுத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 🏆📖
நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும், ஆதரவு வழங்கிய பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள். 🙏